Saturday, September 24, 2011

பாடல் 428: வந்தாளுமே எந்நாளுமே

    சரணங்கள்

1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே!
    இந்நேரமே கண் பாருமே;

2. என் மேசையா உன்னாசையே கொண்டோசையாய நான் பேசவே
    உன்னாசி தாநல் நேசமாய்

3. இப்பாரிலே உன் பேரையே தப்பாமலே நான் பாடியே
    எப்போதுமே கொண்டாடுவேன்

4. சத்துருக்கள் சதிசெய்ய நித்தமுமே நெருக்குகிறார்
    அத்தனே தான் அடைக்கலம்

No comments:

Post a Comment