Saturday, November 27, 2010

பாடல் 508: ஓ! கர்த்தா எமைப் பாரும்

     "நின்றிடும் இயேசுவுக்காய்" என்ற மெட்டு
     Oh! Lord regard Thy people – 944 ( Tune 246, 262 )

1. ஓ! கர்த்தா எமைப் பாரும்
    அன்பினால் நிர்மித்த
    ஞாபகச் சின்னமிதில்
    பதியும் உம் நாமம்.
    திட அஸ்தி பாரமே,
    உம் சாட்சி கூறவும்,
    இச்சுவர் இரட்சை சொல்லி
    வாசல் துதிக்கட்டும்

2. ஒப்பற்ற உரிமைக்கே
    துதி உமக்கென்றும்!
    அசட்டை செய்யோமதை
    அனுஷ்டிப்போம் தியாகம்!
    சேவித்தும் பாதை செல்ல
    ஏவி எழுப்பிடும்,
    பக்தரின் பாதை செல்ல
    பலமும் ஈந்திடும்
                                    Albert Orsborn

No comments:

Post a Comment