Saturday, November 27, 2010

பாடல் 510: நீர் தந்த நாளும் ஓய்ந்ததே

    அகில உலக ஜெபநாள்
    The Day Thou gavest Lord is ended - 677 (Tune 44)

1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
    கர்த்தாவே இராவும் வந்ததே
    பகலில் உம்மைப் போற்றினோம்,
    துதித்து இளைப்பாறுவோம்

2. பகலோன் ஜோதி தோன்றவே,
    உம் சபை ஓய்வில்லாமலே;
    பூவெங்கும் பகல் ராவிலும்,
    தூங்காமல் உம்மைப் போற்றிடும்

3. நாற்றிசையும் பூகோளத்தில்
    ஓர் நாளின் அதிகாலையில்;
    தொடங்கும் ஜெபம் ஸ்தோத்திரமே
    ஓர் நேரம் ஓய்வில்லாததே
                                             John Ellerton

No comments:

Post a Comment