Wednesday, November 23, 2011

பாடல் 204: காட்டிடும் உம் முகத்தை


    Christ whose Glory fills the skies - 412

1. காட்டிடும் உம் முகத்தை
    உயிர்ப்பியு மென் சக்தி;
    வான் நோக்கும் நிலம் போல் என்
    ஆன்மா தேடு தும் க்ருபை
    வாருமேன்! தாமதமேன்!
    வந்திடு மென் ரட்சகா!

2. என்னுடன் நீர் வந்தல்லால்
    என் காலை மந்தாரமே
    கருணைக் கதிரின்றி
    எந்தன் நாள் மா துக்கமே;
    உந்தனின் ஒளி வீச
    என்னுள்ளம் மகிழ்ந்திடும்

3. சந்திப்பீர் என் ஆன்மாவை,
    நீக்குவீர் பாவ துக்கம்
    போக்குவீர் அவிஸ்வாசம்
    நிறையு மும் ஜோதியால்;
    பூர்ணமாய் காட்டும் உமை
    துலங்கும் நண் பகல் போல்
                              Charles Wesley

No comments:

Post a Comment