Tuesday, November 22, 2011

பாடல் 208: தீர்த்தார் பாவம் கூரொடித்து


    The Glorious Fountain
          (Tune 95 of ESB)

1. தீர்த்தார் பாவம் கூரொடித்து
    சிறையை மீட்கிறார்;
    இரத்தத்தினால் பாவந் தீர்த்து
    இயேசு ஜீவன் தாறார்

    பல்லவி

    மா மகத்துவ ஊற்று!
    எனக்காய்ப் பாயுது!

2. என்னை ஆளும் பாவத்தை நீர்
    நிர்மூல மாக்குமேன்
    காயத்தினில் பாயும் செந்நீர்
    வல்லமை காட்டுமேன்!

3. ஆத்மம் தேகம் மற்றுமெல்லாம்
    மெய்யாய்ப் படைக்கிறேன்
    இம்மை செல்வம் அற்பப் புல்லாம்
    உம்மைப் பெற வந்தேன்

No comments:

Post a Comment