Wednesday, December 28, 2011

பாடல் 42: பாவத்தின் சாபத்தைத் தீர்த்தவர்


    பல்லவி

    பாவத்தின் சாபத்தைத் தீர்த்தவர் இயேசு!   
   
    சரணங்கள்

1. பரலோகத் தூதர்கள் கீதங்கள் வெறுத்து
    நர ரூபமானாரே நானிலந்தனிலே - பாவத்தின்

2. பாவியின் கடனை மன்னிக்க மரித்தோன்
    தாவி வரும் பாவக் கன்மியின் பதவி - பாவத்தின்

3. முள்முடியை இவர் சூண்டார் தம் சிரசில்
    புண்யம் செய் பாதையும் திறந்தோருமிவரே - பாவத்தின்

No comments:

Post a Comment