Friday, December 23, 2011

பாடல் 97: ஆழ்ந்த தயவே! சொல்லும்

    மெட்டு: ஜீவ நதியின் ஓரமாய்

1. ஆழ்ந்த தயவே! சொல்லும்
    உண்டோ எனக்கும் தயை?
    பிரதான பாவி நான்!
    மன்னித்து மீட்பை ஈவீரோ?

    பல்லவி

    தேவன் அன்பாய் இருக்கிறார்;
    ஜீவித்து இயேசு நேசிக்கிறார்

2. மீட்பை அசட்டை செய்தேன்!
    இயேசுவைக் கோபம் மூட்டினேன்!
    மீட்பர் சொல்லைக் கேட்டிலேன்!
    இயேசுவை நான் துக்கிப்பித்தேன்! -
தேவன்

3. மீட்பர் காயம் காட்டுகிறார்!
    கரங்களை நீட்டுகிறார்!
    தேவன் அன்பாய் இருக்கிறார்!
    ஜீவித்து இயேசு நேசிக்கிறார்! -
தேவன்

No comments:

Post a Comment