Wednesday, December 28, 2011

பாடல் 53: பாவி பாவி வந்து


    பல்லவி

    பாவி பாவி வந்து இப்போ பாவம் போக்காயோ? நீ உன்
    சாவின் பயம் நீங்க இப்போ ஓடி வாராயோ?

    சரணங்கள்

1. சத்திய வழியிலே நீ சார்ந்து வாராயோ? - நித்தம்
    புத்தியாய்ப் பிழைத்துப் பின்பு மோட்சம் போகாயோ? - பாவி

2. சத்துரு எதிர்த்து உன்னைச் சீறினபோதும் - சர்வ
    கர்த்தரின் உதவியுனக் கென்றுமே போதும் - பாவி

3. பாவத்தை அறிக்கை செய்து மீட்படைவாயே - அப்போ
    சாகுங்காலம் வந்தாலுமே தயார் என்பாயே - பாவி

No comments:

Post a Comment