Wednesday, December 28, 2011

பாடல்: 67: ஐயோ! பாவியே நீ என்ன செய்கிறாய்?


    பல்லவி

    ஐயோ! பாவியே நீ என்ன செய்கிறாய்?
    கிறிஸ்து வரும்போது நீ என்ன சொல்லுவாய்?

    சரணங்கள்

1. பாவ ஜீவியம் நரக பாதையாம்,
    தீய ஆசைகள் பேயின் கண்ணியாம்! - ஐயோ

2. உலக செல்வங்கள் அற்பக் குப்பையே
    இம்மை இன்பங்கள் மாய்கை மாய்கையே - ஐயோ

3. நீதி செய்யவே உன்னை அழைப்பார்;
    பதில் கூறவே நீ என்ன செய்குவாய்? - யோ

No comments:

Post a Comment