Sunday, October 23, 2011

பாடல் 248: வல்ல ஆவியே!


     பல்லவி

    வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே,
    வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!

    சரணங்கள்

1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே
    எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே - வல்ல

2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியே
    சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் - வல்ல

3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த
    ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் - வல்ல

4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை
    இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே - வல்

No comments:

Post a Comment