Tuesday, October 25, 2011

பாடல் 237: தம் மக்கள் காக்கிறீர்


    Lord Jesus thou dost keep Thy child - 741
                  (Tune 467, 468 of ESB)

1. தம் மக்கள் காக்கிறீர், கர்த்தா
    பொங்குந் துயர் களிப்பிலும்
    நம்புகிறேன் உம்மில்;
    தம் மீட்பின் சக்தி அற்புதம்,
        தந்தீர் யாவும் கல்வாரியில்
        அவ்வன்பு உமதே

2. துதிப்பேன் இரட்சகர் உம்மை
    பாடுவேன் என் புதுப் பாட்டை
    உரைப்பேன் உம் குணம்,
    அளவற்றதும் கிருபை
        ஒளி மங்கிடா தும் முகம்
        தாறீர் உமதுள்ளம்

3. தம் வாக்கை நம்பி நிற்கிறேன்
    தம் வல்லமை தனிலும்
    தம் கரம் தேற்றிடும்
    தம் வாக்கால் ஜெயம் பெறுவேன்
        தாமே எல்லாப் புகழும்
        தமதே ஜெயமும்!

4. பூரணமாக்கும் உம் அன்பு
    பூர்ண விடுதலை தரும்;
    தாங்கும் உம் கிருபை
    மங்கா நம்பிக்கை இன்பமும்
        தம் பூரண வல்லமையும்
        தம்மில் என தேயாம்!

No comments:

Post a Comment