Friday, October 21, 2011

பாடல் 273: பிராண நாயகா!


    பல்லவி

    பிராண நாயகா!
    பிராண நாயகா! - பாவ
    ஆத்துமாக்கள் மாண்டு போகிறார்
    பிராண நாயகா!

    சரணங்கள்

1. இன்னிலத்தோர் மாளுகின்றார்
        சாபத்தினாலே - இந்தக்
    கொடிய சாபம் வந்த காரணம்
        பாவத்தினாலே - பிராண

2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்
        பாதம் தேடாமல் - இவர்
    பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்
        இயேசுவை நாடாமல் - பிராண

3. கல்லான இருதயங்களைக்
        கரைக்கும் தெய்வமே - இந்தப்
    பொல்லாத பாவிகள் மேல்
        இரக்கம் வையுமேன் - பிரா

No comments:

Post a Comment