Wednesday, October 12, 2011

பாடல் 375: ஜீவநதியின் ஓரமாய்


1. ஜீவநதியின் ஓரமாய் சீயோன் பட்டணம் காணுது
    மரண ஆற்றின் கரைதனில் என் கடினப் பயணம் முடியுது

    பல்லவி

    நித்தியம் நித்தியம் நித்தியமாய்
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

2. பாவம் நிறைந்த உலகமே - உன்
    பாக்யம் எனக்கு வேண்டாமே - நித்தியம்

3. கண்ணீர் நிறைந்த உலகமே - உன்
    கஸ்தி எனக்கு வேண்டாமே - நித்தியம்

4. சிலுவை சுமந்த சீடரை
    சிங்காசனத்தில் காணுவேன் - நித்தியம்

5. நீதி சூரியன் இயேசுவே
    நித்தமும் பிரகாசிப்பார் - நித்தியம்

No comments:

Post a Comment